Posts

விக்ரக ஆராதனை - Idol worship

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்திற்கு   மகிமை   உண்டாவதாக ! அன்பு   நண்பர்களுக்கு   வணக்கம் , விக்ரக   ஆராதனை   (idol worship)   என்பதை   பற்றி   சற்று   நாம்   தியானிப்போம் . விக்ரக   ஆராதனை   என்பது   உயிருள்ள   கடவுளை   ஒரு   உயிரற்ற   சிலையாகவோ   அல்லது   உருவமாகவோ   செய்து   வணங்குவதாகும் .   ஒரு   கடவுள்    உயிரற்ற   பொருளாக   இருக்க   முடியாது .  உயிரோடு   இருக்கும்   மனிதனுக்கு   உயிரற்ற   பொருள்   உதவி   செய்ய   முடியுமா ? உதாரணமாக ,   ஒரு   மனிதனை   நீ   ஒரு   கல் ,   நீ   ஒரு   மண்   என்று   கூறுவது   அவனை   அவமானப்படுத்துவது   போலாகும் .   அனால்   நாமோ   நமக்கு   உடல்   தந்து ,   உயிர்கொடுத்த   கடவுளை   உயிரற்ற   கல் ,   சிலைகள் ,   மண்ணுக்கு ...

கருணை உள்ள தேவ சுதன் - Karunai ulla deva sudhan

என் இதயத்தை தொட்ட  சில  தேவ  பாடல்களின் வரிகள் எங்கு தேடியும் கிடைக்காத நேரத்தில், தேவன் எனக்குள் பேசினார் அதை நீ ஏன் எழுதக்கூடாதென்று. ஆகையால், நான் சில பாடல்களின் வரிகளை இங்கே தமிழில் பதிவு செய்கிறேன்.  மேலும்,  இவைகள் ஆயிரங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்றும்  நம்புகிறேன். ஆமென் Karunai ulla deva sudhan கருணை உள்ள   தேவ சுதன் கனத்த   சிலுவை பாரத்தாலே (2) எருசலெமின் மதில் தொடர்ந்து ஏரினார் கொல்கொதா மலைமேல் (2) ( கருணை ) கேத்சமனே பூங்காவினில் கதறி அழும் பெரோசை எங்கும் (2) எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் பதைகின்றதே (2) ( கருணை ) நடு சிலுவை மீதிலேரி நவிந்த ஏழு நல்ல மொழிகள் (2) கடும் அழுகை செவி ஊற்று கதறி அழ செய்கின்றதே (2) ( கருணை ) DGS Dhinakaran’s Song - JCSPK

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

Thanks to Anonymous... கிறிஸ்துவும் விவேகானந்தரும் இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும். இவர் இவ்வாறாக சொல்கிறார். "கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே" -சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453) "மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்...