Posts

Showing posts from January, 2014

விக்ரக ஆராதனை - Idol worship

கர்த்தருடைய   பரிசுத்த   நாமத்திற்கு   மகிமை   உண்டாவதாக ! அன்பு   நண்பர்களுக்கு   வணக்கம் , விக்ரக   ஆராதனை   (idol worship)   என்பதை   பற்றி   சற்று   நாம்   தியானிப்போம் . விக்ரக   ஆராதனை   என்பது   உயிருள்ள   கடவுளை   ஒரு   உயிரற்ற   சிலையாகவோ   அல்லது   உருவமாகவோ   செய்து   வணங்குவதாகும் .   ஒரு   கடவுள்    உயிரற்ற   பொருளாக   இருக்க   முடியாது .  உயிரோடு   இருக்கும்   மனிதனுக்கு   உயிரற்ற   பொருள்   உதவி   செய்ய   முடியுமா ? உதாரணமாக ,   ஒரு   மனிதனை   நீ   ஒரு   கல் ,   நீ   ஒரு   மண்   என்று   கூறுவது   அவனை   அவமானப்படுத்துவது   போலாகும் .   அனால்   நாமோ   நமக்கு   உடல்   தந்து ,   உயிர்கொடுத்த   கடவுளை   உயிரற்ற   கல் ,   சிலைகள் ,   மண்ணுக்கு ...

கருணை உள்ள தேவ சுதன் - Karunai ulla deva sudhan

என் இதயத்தை தொட்ட  சில  தேவ  பாடல்களின் வரிகள் எங்கு தேடியும் கிடைக்காத நேரத்தில், தேவன் எனக்குள் பேசினார் அதை நீ ஏன் எழுதக்கூடாதென்று. ஆகையால், நான் சில பாடல்களின் வரிகளை இங்கே தமிழில் பதிவு செய்கிறேன்.  மேலும்,  இவைகள் ஆயிரங்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்றும்  நம்புகிறேன். ஆமென் Karunai ulla deva sudhan கருணை உள்ள   தேவ சுதன் கனத்த   சிலுவை பாரத்தாலே (2) எருசலெமின் மதில் தொடர்ந்து ஏரினார் கொல்கொதா மலைமேல் (2) ( கருணை ) கேத்சமனே பூங்காவினில் கதறி அழும் பெரோசை எங்கும் (2) எத்திசையும் தொனிக்கின்றதே எங்கள் மனம் பதைகின்றதே (2) ( கருணை ) நடு சிலுவை மீதிலேரி நவிந்த ஏழு நல்ல மொழிகள் (2) கடும் அழுகை செவி ஊற்று கதறி அழ செய்கின்றதே (2) ( கருணை ) DGS Dhinakaran’s Song - JCSPK